Wednesday, 3 January 2018

கனவில் குலதெய்வம் வந்தால் என்ன பலன்?


1. கனவில் குலதெய்வம் வந்தால் என்ன பலன்?
🍃 கனவில் குலதெய்வம் வந்தால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
🍃 அவரவர் குலவழக்கப்படி குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
🍃 கனவில் குலதெய்வத்தை காண்பது எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
2. கனவில் எறும்பை கண்டால் என்ன பலன்?
🍃 கனவில் எறும்பைக் கண்டால் வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் இலாபம் உண்டாகும்.
🍃 நீங்கள் செய்ய நினைத்த காரியம் வெற்றி பெறும்.
3. பால் காய்ச்சுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🍃 பால் காய்ச்சுவது போல் கனவு காண்பது பொருள் சேர்க்கை ஏற்படுவதைக் குறிக்கிறது.

🍃 பால்காரர்களை கனவில் கண்டால் பலவித நன்மைகள் உண்டாகும்.

No comments:

Post a Comment